Monday 24 November, 2008

புல்லாங்குழல்

யாரோ ஊதுவதனால் குழலில் உறங்கிக்கொண்டிருந்த காற்று,
அழுத்தம் தாங்காமல் அந்த குழலின் கண்கள் வழியே
கொட்டிசெல்லும் வேதனைதான் நம்மை ரசிக்க வைக்கும் இசையாகிப்போகிறது!

இப்போதெல்லாம் புல்லாங்குழல் தான் என்னுடைய பொழுதுபோக்கு. எழுத நினைத்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை.

அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க?!