Showing posts with label வண்ணத்துப்பூச்சி. Show all posts
Showing posts with label வண்ணத்துப்பூச்சி. Show all posts

Monday, 19 October 2009

வண்ணத்துப்பூச்சிகள்

இறைவன் உலகை படைத்துவிட்டு
அதற்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தான்.
அப்போது வண்ண பூச்சு
பல இடங்களில் சிந்திக்கிடந்தது.
அந்த துளிகளுக்கும் உயிர்க்கொடுக்க எண்ணிய இறைவன்
அவற்றுக்கு சிறகையும் கொடுத்து பறக்கச் செய்தான்.